தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது ஆனால் அந்தவகையில் குமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது, அதே போல உயிரிழப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது என்பது வருத்தமான செய்தி.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் கொரோனா மருத்துவமனைகளில் 54,091 படுக்கைகளும், கொரோனா சிறப்பு மையங்களில் 64,903 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதிகள் கொண்ட 25,538 படுக்கைகளும், ICU வசதி கொண்ட 3,962 படுக்கைகளும், 2,882 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது தினமும் சுமார் 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…