தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது ஆனால் அந்தவகையில் குமானோர் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது, அதே போல உயிரிழப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது என்பது வருத்தமான செய்தி.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியார் கொரோனா மருத்துவமனைகளில் 54,091 படுக்கைகளும், கொரோனா சிறப்பு மையங்களில் 64,903 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதிகள் கொண்ட 25,538 படுக்கைகளும், ICU வசதி கொண்ட 3,962 படுக்கைகளும், 2,882 வென்டிலேட்டர்களும் தயார் நிலையில் உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது தினமும் சுமார் 63,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தனியார் மையங்களில் பரிசோதனை செய்வதற்கான கட்டணங்களை அரசே நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…