இந்துத்துவாவினர், இந்தியா மக்களை ஆடுகளாக மாற்ற முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியை அனைவரும் முறியடிக்க வேண்டும் என சபதம் எடுப்போம்.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சமத்துவம், சமநீதி கிடைப்பதாற்காக உதித்த விடிவெள்ளி தான் டாக்டர். அம்பேத்கர்.
அம்பேத்கர் அனைத்து துறைகளிலும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஆடுகள் தான் வெட்டப்படுகின்றன. சிங்கங்கள் அல்ல என்பது அம்பேத்கரின் பிரிசித்தி பெற்ற வாசகங்களில் ஒன்று. இன்றைக்கு இந்துத்துவாவினர், இந்தியா மக்களை ஆடுகளாக மாற்ற முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியை அனைவரும் முறியடிக்க வேண்டும் என சபதம் எடுப்போம் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…