எளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் காத்தவராயன் -ஸ்டாலின் இரங்கல்

Default Image

குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,காத்தவராயனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.கடைக்கோடி தொண்டனிடமும் கனிவுடன் பழகும் மனித நேயமிக்க பண்பாளர். எளிமைக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் காத்தவராயன் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்