மேடையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடிய பெண்…விஜய் கொடுத்த ரியாக்சன்!!

Published by
பால முருகன்

விஜய் : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு உதவி தொகை மற்றும் விருது வழங்கி வருகிறார். முன்னதாக கடந்த 28-ஆம் தேதி 21 மாவட்டங்களுக்கு உதவி தொகை மற்றும் விருது விஜய் வழங்கி இருந்தார். அதனை அடுத்து 2ஆம் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 700 மாணவ, மாணவியர்களுக்கு இன்று கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விழாவில் பல க்யூட்டான விஷயங்களும் நடந்து வருகிறது. மாணவர்கள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள் விஜய்யை புகழ்ந்து பேசி வருகிறார்கள். அதற்கு விஜய் கொடுக்கும் ரியாக்சன் தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

அப்படி தான் பெண் ஒருவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பாடலை பாடி அரங்கை அதிர வைத்துள்ளார். மேடைக்கு வந்த அந்த பெண் ” அண்ணனுக்காக நான் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடுகிறேன். அண்ணனை பார்த்தால் எம்.ஜி.ஆரை பார்த்தது போல இருக்கும் என கூறிவிட்டு நீங்கள் நல்லா இருக்கனும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற” என்று பாடினார்.

இந்த பாடலை பாடியவுடன் விஜய் வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்தார். பிறகு அந்த பெண்ணின் பின்புறம் சென்றும் சிரித்துக்கொண்டு இருந்தார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!

நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…

13 minutes ago

ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!

சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…

50 minutes ago

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

13 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

14 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

15 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

16 hours ago