டாஸ்மாக் கடையின் கூட்டத்திற்கு மத்தியில் இளம்பெண் ஒருவர் பீர் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது. அதன் காரணமாக, கொரோனா பரவல் குறைவாக பாதிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, மதுக்கடையில் பல மதுபிரியர்களின் மத்தியில் இளம்பெண் ஒருவர் போட்டி போட்டுகொண்டு மது வாங்கி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அந்த பெண்ணிற்கு முன்னுரிமை அளிக்க கோரி அருகில் உள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணும், மதுக்கடையில் தனக்கு குவாட்டர் வேண்டாம் பீர் வேண்டும் என்று கேட்டு வாங்கியுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர், எடுத்து செல்வதற்கு கைப்பை கொண்டு வந்தாயா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், நான் இதை கையிலேயே எடுத்து சென்று விடுவேன் என்று கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…