ஐயப்பன் கோவிலில் கஞ்சா செடி..! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்..!

Published by
murugan

பெரம்பலூர் ஐயப்பன் கோவிலில் தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் கரையில் பொதுக்கள் பயன்பாட்டிற்கு நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.தினமும் காலை , மாலை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த நடைபாதையை அதிக பொதுமக்கள் பயன்படுத்தினாலும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் செடிகொடி படர்ந்து காணப்படுகிறது.இந்நிலையில் அங்கு கஞ்சா செடி வளர்ந்து உள்ளது. இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.இப்பகுதியில் கஞ்சா புகைக்கும் செயல் தான் கஞ்சா செடி வளர காரணம் என அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
 
மேலும் குளத்தை நகராட்சி முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தனர்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

4 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago