அத்திவரதரை பார்க்க இதுவரை 41 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்து தரிசித்துள்ளனர் .இந்நிலையில் இன்று காலை சற்று கூட்டம் குறைவாகவே இருந்தது அதன் பின்பு கூட்டம் அதிகரித்துள்ளது .
இந்நிலையில் அத்திவரதரை பார்க்க விஐபி களுக்கு தனியாக வர விஐபி வரிசை உள்ளது இதில் அதற்க்கான அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வரமுடியும் .ஆனால் சற்றுமுன் பட்டாக்கத்தியுடன் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .நேற்று காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்கில் கத்தியைக்காட்டி சிலர் ஊழியர்களின் பணப்பையை பறித்து சென்றுள்ளனர் .இந்நிலையில் அவர்களை தேடி வந்த நிலையில் விஐபி வரிசையில் கத்தியுடன் 3வர் பிடிபட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…