செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் நாளை முதல் போக்குறதுக்காக திறக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் நாளை திறக்கப்படுகிறது. புதுப்பித்தல் பணியின் காரணமாக கடந்த 7-ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நிலையில், பாலம் நாளை நள்ளிரவு முதல் போக்குவரத்திற்காக திறக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.
பாலாறு புதிய பாலத்தில் மட்டுமே வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை – திருச்சி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…