ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் மதுபான கடை பார்கள் திறப்பு!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் உடன் இணைந்து உள்ள பார்களை இன்று முதல் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருட காலங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் தனது வீரியத்தை கொரோனா வைரஸ் குறைத்துள்ளது என்றே கூறலாம். இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசாங்கம் சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது.

இந்நிலையில் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவித்த போதே டாஸ்மார்க் கடைகளும் மூடப்பட்டு அதன் பின் தளர்வுகளில் ஒன்றாக அதுவும் திறக்கப்பட்டது. ஆனால் டாஸ்மார்க்களுடன் இணைந்து உள்ள பார்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இருந்தது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தற்போது தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறக்கலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என சில நிநிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…

3 hours ago

ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!

வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…

5 hours ago

தற்கொலை முயற்சி அல்ல.. மருத்துவமனையில் பாடகி கல்பனா.! மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…

6 hours ago

SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…

6 hours ago

மீண்டும் மீண்டும் ரஜினியிடம் பாராட்டு! பிரதீப் காட்டில் மழைதான்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…

7 hours ago

பயணிகள் கவனத்திற்கு…தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…

9 hours ago