ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது வேதனை அளிக்கிறது : வைகோ

Default Image

தமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற மாவட்டங்களில், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து வைகோ அவர்கள் பேசுகையில், ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளித்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இதனால் பாதிப்புகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்