வெண்மை புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கேரளாவில் பிறந்த குரியன், குஜராத் மாநிலம் ஆனந்தில் அரசு பால்பண்ணையை மேம்படுத்துவதில் வெற்றிகரமாக செயல்பட்டவர். இந்தியாவை உலகிலேயே மிகப் பெரிய பால் உற்பத்தி நாடாக உயர்த்தியவர் வர்கீஸ் குரியன். இந்நிலையில், வெண்மைப் புரட்சியின் தந்தை” டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து, வெண்மை புரட்சி நாயகன் வர்கீஸ் குரியன் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அவரது உருவப்படம் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…