7,000 கிலோ வெண்டைக்காயை மக்களுக்கு இலவசமாக வழங்கிய விவசாயி.
கள்ளக்குறிச்சியில் அதிக விளைச்சல் மற்றும் உரிய விலை கிடைக்காததால், விவசாயி ஒருவர் விளைவித்த 7,000 கிலோ வெண்டைக்காயை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம், சின்னக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஊரடங்கு காரணமாக விளைவித்த பொருட்களை, வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல முடியாமல், விவசாயிகள் தவித்து வந்தனர்.
வெளிமாநிலத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்யும் போக்குவரத்து செலவை கூட ஈடு செய்ய இயலாததால், வண்டிப்பாளையத்தை சேர்ந்த அழகு இளங்கோ என்ற விவசாயி தனது நிலத்தில் விளைந்த 7,000 கிலோ வெண்டைக்காயை, உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…