நாமக்கல்லில் உற்பத்தியில் செய்யும் முட்டைகளில் சுமார் 40% கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக முட்டை, கோழி, தீவன மூலப்பொருட்கள் போன்றவை கேரளா கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் காரணமாக முட்டை விலை கடந்த 2 நாட்களில் 58 காசுகள் குறைந்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பண்ணை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு கோழிகள் தீவனம் இன்றி இறக்கும் நிலை உருவாகியுள்ளதாக சோகத்துடன் கூறியுள்ளனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இறைச்சி முட்டை சாப்பிட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…