சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் காலமானார்!

Default Image

பிரபல எழுத்தாளரான தோப்பில் முகமது மீரான் (வயது 74) நெல்லையில் வசித்து வருகிறார். இவர் 5 புதினங்கள், 6 சிறுகதைகள், தொகுப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை எழுதியுள்ளார். 1997-ல் இவர் எழுதிய சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதினை பெற்றுள்ளார்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம், பேட்டை பகுதியில், தோப்பில் முகமது மீரான் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்