வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு குடும்பம் குடும்பமாக அனைவரும் பேருந்துகள் வாடகைக்கு எடுத்துச் செல்வது வாடிக்கையான ஒன்றுதான். இந்நிலையில் அண்மைக் காலமாக சில தனியார் பேருந்துகள் அதிக வாடகைக்கு இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இதனால், சென்னை போக்குவரத்து கழகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது , திருமண நிகழ்ச்சிகள் சுற்றுலா விழாக்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் குழு பயணம் போன்றவை சென்னை மாநகரின் எல்லைக்குள் எங்கு சென்றாலும் அரசு பேருந்துகள் வாடகைக்கு விடப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…