கஜா புயலின் கண் பகுதி சரியாக 1 மணிக்கு கரையை கடக்கத்தொடங்கியது.
சரியாக 12 மணிக்கு மேல் கஜா புயலின் முன் பகுதி நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்கத்தொடங்கியது.
கஜா புயலின் கண் பகுதி சரியாக 1 மணிக்கு கரையை கடக்கத்தொடங்கியது.முழுவதுமாக இன்னும் 1மணிநேரத்தில் கரையை கடக்கும். சிறிது நேரத்தில் புயலின் பின் பகுதி கரையைக் கடக்கும். பின் பகுதி கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மீண்டும் அதிகரிக்கும்.
வேதாரண்யத்தில் வடக்கே 50கி.மீ தொலைவில் கஜா புயல் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…