கரையை கடக்கத்தொடங்கியது கஜா புயலின் கண் பகுதி…!இன்னும் 1மணிநேரத்தில் கரையை கடக்கும்…!

Default Image

கஜா புயலின் கண் பகுதி சரியாக 1 மணிக்கு கரையை கடக்கத்தொடங்கியது.

சரியாக 12 மணிக்கு மேல் கஜா புயலின் முன் பகுதி நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்கத்தொடங்கியது.

கஜா புயலின் கண் பகுதி சரியாக 1 மணிக்கு கரையை கடக்கத்தொடங்கியது.முழுவதுமாக  இன்னும் 1மணிநேரத்தில் கரையை கடக்கும். சிறிது நேரத்தில் புயலின் பின் பகுதி கரையைக் கடக்கும். பின் பகுதி கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மீண்டும் அதிகரிக்கும்.

வேதாரண்யத்தில் வடக்கே 50கி.மீ தொலைவில் கஜா புயல் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்