வெடித்து சிதறிய ஃபிரிட்ஜ்..! மூச்சுத்திணறி மூன்று பேர் உயிரிழப்பு…!

Default Image

ஃப்ரிட்ஜில் உள்ள ரெஃப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பேர் உயிரிழப்பு. 

செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தில், கோதண்டராமன் நகரில் ஒரு வீட்டில், ஃப்ரிட்ஜில் உள்ள ரெஃப்ரிஜிரேட்டர் கம்ப்ரஸர் வெடித்து கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த வீட்டில் இருந்த மூன்று பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கிரிஜா, அவரது தங்கை ராதா மற்றும் உறவினர் ராஜ் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். குளிர்சாதனப்பெட்டி வெடித்து 3 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்