அகழாய்வு பணி 30 ஆம் தேதி நிறைவடையும்..? அமைச்சர் தங்கம் தென்னரசு..!

Default Image

தமிழ்நாட்டில் கீழடி, அகரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணி 30 ஆம் தேதி நிறைவடையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கீழடி, அகரம், கொந்தகை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகள் அனைத்தும் வரும் 30 ஆம் தேதி நிறைவடையும் என தொழில்த்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலை மற்றும் பண்பாடு, அருங்காட்சியகங்கள் துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack