கீழடி அகழாய்வு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – மாஃபா பாண்டியராஜன்!

Published by
Rebekal

கீழடி அகழாய்வு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என  மாஃபா பாண்டியராஜன் அவர்கள் கூறியுள்ளார்.

கீழடி, கொந்தகை மணலூர் அகரம், ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வு பணிகளில் பல கட்டமாக கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அகழ்வுப் பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு பெற்று அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த அகழாய்வு பணிகளில் பழங்காலத்தை சேர்ந்த பல பொருள்கள் மற்றும் கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் தமிழகத்தில் புதிதாக பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கூறிய அவர், தற்பொழுது நடைபெறும் அகழாய்வு பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிச்சயம் நிறைவு பெறும் எனவும் அறிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மகளிர் டி20 உலக கோப்பை: ஆட்ட நாயகி.. தொடர் நாயகி வென்ற இந்தியாவின் த்ரிஷா கொங்காடி.!

மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…

11 hours ago

இயக்குனருடன் டேட்டிங் செய்யும் சமந்தா? அவரே வெளியிட்ட அந்த புகைப்படங்கள் வைரல்.!

சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…

13 hours ago

யு19 மகளிர் டி20 உலகக் கோப்பை: 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.!

மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…

13 hours ago

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

16 hours ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

16 hours ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

17 hours ago