கீழடி அகழாய்வு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் – மாஃபா பாண்டியராஜன்!

Default Image

கீழடி அகழாய்வு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என  மாஃபா பாண்டியராஜன் அவர்கள் கூறியுள்ளார்.

கீழடி, கொந்தகை மணலூர் அகரம், ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் அகழாய்வு பணிகளில் பல கட்டமாக கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த அகழ்வுப் பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு பெற்று அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த அகழாய்வு பணிகளில் பழங்காலத்தை சேர்ந்த பல பொருள்கள் மற்றும் கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் தமிழகத்தில் புதிதாக பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக கூறிய அவர், தற்பொழுது நடைபெறும் அகழாய்வு பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிச்சயம் நிறைவு பெறும் எனவும் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 18042025
SRH Lose MI in ipl 2024 april 17
ADMK Chief secretary Edappadi Palanisamy
Nainar Nagendran - Annamalai
Mumbai Indians
SRHvsMI