நீலகிரி மாவட்டம், முதுமலை வனப்பகுதியில் உள்ளது பென்னை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விஜயன் என்ற இளைஞர், நேற்று மாலை தனது நண்பரான சுரேஷுடன் பட்டவயல் பகுதியில் இருந்து வனப்பகுதி வழியாக நடந்து வந்துகொண்டுருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த காட்டுயானை, இருவரையும் துரத்தியது.
இருவரும் நீண்ட தூரம் ஓடினார்கள். அனல் அவர்களை யானை விடாமல் துரத்தியது. அந்த யானை விஜயனை தும்பிக்கையால் தூக்கி வீசியது. கீலே விழுந்த விஜயனை யானை காலால் மிதித்து கொன்றது. அதன்பின் சுரேஷை துரத்திய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் மற்றும் வனத்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுக்குறித்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…