ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் அதற்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, இரவு நேரங்களில் வலசை போவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 1:30 மணியளவில், திருவனந்தபுரம் – சென்னை செல்லக் கூடிய விரைவு ரயில் அந்த வழியாக சென்றுள்ளது. அப்போது இரவு தண்ணீர் குடித்து விட்டு, ரயில் தண்டவாளத்தை யானை கூட்டம் கடந்துள்ளது.
அப்போது, ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் அதற்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது. யானையின் கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸமத்வம் குறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவக்குழு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…