தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை…! ரயில் மோதியதில் பலத்த காயம்…!

Default Image

ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் அதற்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, இரவு நேரங்களில் வலசை போவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 1:30 மணியளவில், திருவனந்தபுரம் – சென்னை செல்லக் கூடிய விரைவு ரயில் அந்த வழியாக சென்றுள்ளது. அப்போது இரவு தண்ணீர் குடித்து விட்டு, ரயில் தண்டவாளத்தை யானை கூட்டம் கடந்துள்ளது.

அப்போது, ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் அதற்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது. யானையின் கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸமத்வம் குறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவக்குழு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student