கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் ஏப்ரல் 18-ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதால் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தேதியை மாற்றி வைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஆனால் அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் புனித விழாவான பெரிய வியாழன் கடைபிடிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் தேதியை மாற்றி வைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏனெனில் கிறிஸ்தவ பள்ளிகளிலும் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதனால் தேவாலயங்களில் அந்த நாள் வழிபாடு நடத்துவது கடினமாக இருக்கும் என வழக்கு தொடரப்பட்டது.
மேலும் தேர்தல் தேதியை மாற்றி வைக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் ஏற்கனவே இதே போன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த வழக்கையும் தள்ளுபடி செய்கிறோம் என வழக்கினை தள்ளுபடி செய்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…