தமிழக அரசு ஏப்ரல் வரை 19 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம்…!!!
ஏப்ரல் வரை 19 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த கூடாது என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
கஜா புயல் பாதிப்பு காரணமாக ஏப்ரல் வரை 19 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த கூடாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டதாக தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. மேலும் தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என மாவட்ட தேர்தல் அதிகாரியும் கூறியுள்ளார்.