தேர்தல் ஆணையம் கருத்து கேட்காமல் முடிவெடுத்துள்ளது : அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், அனைத்து இடங்களிலும் தீவிரமாக சோதனை நடைபெற்று வருகிறது.

வேலூரில் அதிமுகவினரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த விவகாரத்தில் குறிப்பிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கோரியது.

ஆனால், தேர்தல் ஆணையம் வேலூரில் தேர்தலை ரத்து செய்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றியை பறிக்கும் வகையில் உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கருத்து கேட்காமல் நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்