மீண்டும் தபால் வாக்குப்பதிவு நடத்தக்கோரி மனு மீது 30ம் தேதிக்குள் பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் தபால் வாக்கு முறைகேடு என்றும் மீண்டும் தபால் வாக்குப்பதிவு நடத்தக்கோரி திமுக வேட்பாளர் ஆஸ்டின் வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தபோது, கன்னியாகுமரி தொகுதியில் முதியோருக்கான தபால் வாக்குப்பதிவில் ரகசியத்தன்மை இல்லை என திமுக வேட்பாளர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளரின் மனு மீது 30-ம் தேதிக்குள் பதிலளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்ததை தொடர்ந்து இந்த வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…