கொரோனா தொற்று குறைவாகவுள்ள 27 மாவட்டங்களில் இ-பதிவு முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஜூலை 5 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தளர்வுகளின் படி,27 மாவட்டங்களில் முன்னதாக இ-பதிவு முறையுடன் செயல்பட்டு வந்த கீழ்க்காணும் பணிகளுக்கு,தற்போது இ-பதிவு முறை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி,
27 மாவட்டங்கள்:
சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி. கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை ,இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி ,தென்காசி, திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் தூத்துக்குடி ,விருதுநகர்.
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…