மதுரை மாவட்டத்ததில் உள்ள மேலூர் அருகே உள்ள கந்தல் பட்டியை சேர்ந்தவர் ரேவதி ஆவார்.சுமார் 16 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்துள்ளார்.
அந்த மில்லுக்கு சொந்தமான வேனில் தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.அப்போது வென் ஓட்டுநரான ராஜாவுக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.முதலில் அந்த சிறுமியிடம் ராஜா சாதாரணமாக பழகிவந்துள்ளார்.
பின்னர் தொடர்ந்து நெருங்கி பழகியுள்ளார்.அந்த சிறுமி கடந்த கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வழக்கம் போல வேனில் வேலைக்கு சென்றுள்ளார்.பின்னர் வீட்டிற்கு வரும் போது ஆள் இல்லாத இடம் பார்த்து அங்கு சிறுமியை ராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதனால் பதறிப்போன சிறுமி வெளியே கூறாமல் மறைத்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் சோகமாக இருந்த சிறுமியிடம் உறவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அழுத நிலையில் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை அவர்களிடம் கூறியுள்ளார்.இதனை கேட்ட அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணாமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் புகாரின் அடிப்படையில் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ராஜாவை தேடிவருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…