20 தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக்கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுகதான் முடிவெடுக்கும் …!வைகோ

Default Image

20 தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக்கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுகதான் முடிவெடுக்கும் என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இடைத்தேர்தலில் தோழமைக்கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுகதான் முடிவெடுக்கும்.தான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .உரசிப் பார்த்தால் தீப்பிடிப்பேன்.20 தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக்கட்சிகள் போட்டியிடுவது குறித்து திமுகதான் முடிவெடுக்கும் என்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்