கடந்த மாதம் மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
இதனையடுத்து, திமுக தலைவரான மு.க.ஸ்டாலினை சந்தித்து வைகோ மற்றும் ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி இருவரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வைகோ அவர்கள் கூறுகையில், தமிழகத்தின் அரணாக திமுக கூட்டணி இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…