திமுக கூட்டணி கட்சிகள் உரிய அனுமதி பெறாமல் கொட்டகை அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரபபக இயங்கி வருகிறது. ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், எதிர்க்கட்சியினர் என அவரவர் தரப்பு ஆதரவாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் இரு கட்சிகளை சேர்ந்த முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஆட்சியரிடம் புகார் : அதிலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகாரை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சென்று வழங்கினர். புகார் கொடுத்து வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
அனுமதி பெறவில்லை : அப்போது முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், திமுக கூட்டணி கட்சிகள் உரிய அனுமதி பெறாமல் கொட்டகை அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும், 100க்கும் மேற்பட்டவர்களை கொண்டு கூட்டம் நடத்துகையில் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் அது எதனையும் அவர்கள் பின்பற்றவில்லை எனவும், அந்த புகாரில் தெரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…