கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதியவருக்கு மருத்துவம் பார்த்த ஆட்சியர் செந்தில் ராஜ்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அவர்கள் கோவில்பட்டி அரசு மருவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறது என்பது தொடர்பாக கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து, அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை பரிசோதித்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
ஆட்சியர் செந்தில் ராஜ் மருத்துவம் படித்திருந்தாலும், தற்போது ஆட்சியராக இருந்துகொண்டு மருத்துவம் பார்த்தது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…