அயோத்தி ராமர் கோவில் உருவாகிட பிரதமர் மோடி முன்னின்று பூமி பூஜையை நடத்தி, அடிக்கல் நாட்டியதற்காக வாழ்த்து மற்றும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் துணை முதல்வர் பன்னீர்செல்வம்.
அயோத்தியில் உருவாகும் மிகப்பெரிய ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் காரியங்களை இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் முன் நின்று நடத்தி வைத்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அயோத்தியில் ராமர் கோவில் உருவாகிட பிரதமர் நரேந்திர மோடி பூமிபூஜை முன்னின்று நடத்தி அடிக்கல் நாட்டியதற்காக வாழ்த்து மற்றும் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் அடிக்கல் நாட்டியது நாடெங்கும் வாழும் இந்துக்களுக்கு மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழும் பல கோடி மக்களின் இதயங்களில் அளவில்லா மகிழ்ச்சியை உருவாக செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…