சென்னையின் பூந்தமல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னீர்க்குப்பம் ஊராட்சி ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் பாப்பம்மாள் ஆவார்.இவருக்கு 87 வயசு ஆகிறது.மேலும் இவருக்கு பாண்டியம்மாள் என்ற மருமகளும் உள்ளார்.
இந்நிலையில் வயதான பாப்பம்மாள் நான் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று தனது ஆசையை மருமகள் பாண்டியம்மாளிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் பாண்டியம்மாள் உங்களுக்கு கண் சரியாக தெரியாது கால் அவ்வளவாக நடக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால் பாப்பம்மாளோ அதெல்லாம் எனக்கு தெரியாது நான் வாக்களித்தே ஆகவேண்டும் என கூறியதால் ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார்.பின்னே வாக்கு சாவடி மையத்திற்குள் அழைத்து வர வீல் சேர் இல்லாத காரணத்தால் மருமகள் மாமியாரை தூக்கி வந்துள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…