கஜா புயலால் போக்குவரத்து துறைக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள் கிராமங்களிலும், கொடைக்கானலிலும் மரங்கள் அதிகளவில் விழுந்துள்ளதால் அரசுப் பேருந்துகள் இயக்க முடியவில்லை. கஜா புயலால் போக்குவரத்து துறைக்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளது.சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன, நாளைக்குள் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…