அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து வருபவர் சூரப்பா.இவர் மீது ஊழல் புகார் எழுந்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ,அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.மேலும் அவரது மனுவில், பல்கலைக்கழகத்தின் மானிய குழு விதிகளுக்கு எதிராக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்து இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…