ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேரில் 2 கர்ப்பிணி பெண்கள்.இதில் ஒரு கர்ப்பிணி பெண் பெருந்துறையைச் சேர்ந்தவர் இவர்அதே பகுதியில் உள்ளஅரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று அந்த கர்ப்பிணி ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையும் , தாயும், நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது குழந்தையை தனிமையில் வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், குழந்தைக்கு கரோனா தொற்று இருக்குமா..? என்பது பற்றி கண்டறிய 3 வாரங்கள் தேவை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…