சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட இறைச்சி ஆட்டுக்கறி என ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் இறைச்சி கொண்டுவரப்பட்டது. இந்த இறைச்சி நாய் இறைச்சி என சொல்லப்பட்டது. இதனையடுத்து ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் அது ஆட்டு இறைச்சி என உறுதி செய்யப்பட்டது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…