சமுதாய தடுப்பூசியான முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இங்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு தொற்று ஏற்படுவதால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பின் தான் உடலில் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பலர் தடுப்பூசி போட்ட பின்பு முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சமுதாய தடுப்பூசியான முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…