ஸ்டாலினை தொடர்ந்து கவச உடையுடன் சென்று கொரோனா சிகிச்சை பெறும் காவலர்களை நலம் விசாரித்த சென்னை காவல் ஆணையர்…!

Published by
லீனா

கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வரும் காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவச உடையில் சென்று நலம் விசாரித்தார். 

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில், கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வரும் காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கவச உடையில் சென்று, சிகிச்சை பெறும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்தார்.

Published by
லீனா

Recent Posts

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

17 minutes ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

51 minutes ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

55 minutes ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

2 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

3 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago