நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பாக நேரடியாக கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் , சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கான இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணியை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.இதில் முதல் பகுதியாக 50 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பணியை உருவாக்கிட ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனம் 20 ஆயிரத்து 196 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு முதல் கட்ட பணிகளை போல் மத்திய அரசு 50 சதவீத நிதி பங்கினை வழங்கிட வேண்டும் என்றும் திட்டப்பணிகளை தொடங்க துரிதமாக அனுமதி வழங்கிட வேண்டுமென்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…