புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதே அரசின் தலையாய கடமை..!  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Default Image

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதே அரசின் தலையாய கடமை என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், தமிழக அரசு மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே பிரதமர் புயல் பாதிப்பை ஆய்வு செய்ய வரவில்லை. மத்திய அமைச்சர்கள், பிரதமர் வருகைக்காக மாநில அரசு காத்திருக்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதே அரசின் தலையாய கடமை என்றும்  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்