நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் கஜா புயல் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது திருவாரூரில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 203 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.புயல் பாதித்த இடங்களில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, ஜெனரேட்டர் வசதி செய்து தரப்பட்டுள்ளது, விரைவில் குடிநீர் பிரச்சினை தீரும்.டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளைக்குள் கஜா புயல் சேதம் குறித்த முழுமையான அறிக்கையை தயார் செய்து, முதல்வர் மத்திய அரசுக்கு அளிப்பார் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…