சென்னையில் புதிய நீதிமன்ற வளாகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையில் பன்னடுக்கு நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. 4-ஆம் தேதி புதிய நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட இட நெருக்கடியால் புதிதாக நீதிமன்ற வளாகம் அமைக்க பிராட்வே பேருந்து நிலையம் பின்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பான பணி முடிந்ததும் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள செசன்ஸ், சிட்டி சிவில் கோர்ட், குடும்ப நல நீதிமன்றம் அங்கு மாற்றப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…