நாளை நரிக்குறவர் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீட்டுமனை பட்டா வழங்குகிறார்.
மாமல்லபுரத்திலுள்ள ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் நரிக்குறவ பெண் ஒருவருக்கு அன்னதானம் வழங்க மறுத்தது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், அமைச்சர் சேகர்பாபு அந்த பெண்ணுடன் அமர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவிலிலேயே அன்னதானம் சாப்பிட்டார்.
மேலும், இதன் தொடர்ச்சியாக மாமல்லபுரத்திலுள்ள பூஞ்சேரி கிராம அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசிக்கக்கூடிய நரிக்குறவர் வசிப்பிடத்திற்கு தேவையான வசதிகள் கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 57 நரிக்குறவர்கள் 24 இருளர் என மொத்தம் 81 பேருக்கு இலவச வீட்டு பட்டா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுமனை பட்டாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை வழங்க உள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…