சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பான அனைத்து புகார்களையும் மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய இணைப்பு தேவைப்படுவோர் அதற்கான விண்ணப்பத்தை சேவை மையம் மூலமாக அவர்கள் விண்ணப்பம் செய்து பெறலாம். அதுமட்டுமல்லாமல் மின் துண்டிப்பு மின் சம்மந்தமான அனைத்து புகார்களையும் இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்கலாம். அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் மின்வாரியம் மூலமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் பொதுமக்கள் அழைக்கலாம்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…