#BREAKING: மின் நுகர்வோர் சேவை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

Published by
murugan

சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பான அனைத்து புகார்களையும் மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் மின் நுகர்வோர் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் மின் நுகர்வோர் சேவை மையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய இணைப்பு தேவைப்படுவோர் அதற்கான விண்ணப்பத்தை சேவை மையம் மூலமாக அவர்கள் விண்ணப்பம் செய்து பெறலாம். அதுமட்டுமல்லாமல் மின் துண்டிப்பு மின் சம்மந்தமான அனைத்து புகார்களையும் இந்த மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்கலாம். அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் மின்வாரியம் மூலமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின் நுகர்வோர் சேவை மையத்தை 94987 94987 என்ற எண்ணில் பொதுமக்கள் அழைக்கலாம்.

Published by
murugan

Recent Posts

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

45 minutes ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

3 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

4 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

5 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

5 hours ago