சென்னை கிங் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
சென்னை கிங் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் கொரோனாவுக்கு பிந்தைய நலவாழ்வு மையம் மற்றும் பன்னநாட்டு தடுப்பூசி கட்டிடம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆப்பிரிக்கா மற்றும் தென்அமெரிக்கா நாடுகளுக்கு செல்லவேண்டும் என்றால் மஞ்சள்காய்ச்சல் தடுப்பூசி போடவேண்டும்.
அதற்கான தடுப்பூசி மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிபோது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவத்துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…