முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் முதல் கிராமசபை கூட்டம் இது தான்.
இந்த கூட்டத்தில் முதல்வருடன் அமைச்சர் பெரியகருப்பன், ஆட்சியர் ஆனீஷ் சேகர் அவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…