முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றுள்ளார். முதல்வராக பொறுப்பேற்ற பின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்கும் முதல் கிராமசபை கூட்டம் இது தான்.
இந்த கூட்டத்தில் முதல்வருடன் அமைச்சர் பெரியகருப்பன், ஆட்சியர் ஆனீஷ் சேகர் அவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து முதல்வர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…